Webdunia - Bharat's app for daily news and videos

Install App

168 ரன்கள் எடுத்தால் வெற்றி! மும்பையை தோற்கடிக்குமா ராஜஸ்தான்?

Webdunia
ஞாயிறு, 22 ஏப்ரல் 2018 (21:59 IST)
இன்று நடந்த முதல் போட்டியில் சென்னை அணி சூப்பர் வெற்றி பெற்ற நிலையில் தற்போது ஜெய்ப்பூரில் இரண்டாவது போட்டி மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்து வருகிறது.,
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 167 ரன்கள் குவித்துள்ளது. யாதவ் 72 ரன்களும், இஷான்கான் 58  ரன்களும் எடுத்துள்ளனர்.
 
ராஜஸ்தான் தரப்பில் 19வது ஓவரை வீசிய ஆர்ச்சர் அந்த ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார். குல்கர்னி 2 விக்கெட்டுக்களையும் உனாகட் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
 
இந்த நிலையில் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணியினர் இன்னும் சில நிமிடங்களில் களமிறங்கவுள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments