Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பைக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா படுதோல்வி

Webdunia
புதன், 9 மே 2018 (23:37 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் 41வது போட்டியான மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை அணியிடம் கொல்கத்தா அணி படுதோல்வி அடைந்துள்ளது. இந்த  வெற்றியின் மூலம் மும்பை அணி, கொல்கத்தாவை பின்னுக்கு தள்ளிவிட்டு 4வது இடத்தை பிடித்துள்ளது. இதனால் இந்த அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை பிரகாசமாக்கி கொண்டுள்ளது.
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி அபாரமாக விளையாடி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 210 ரன்கள் குவித்தது. இதனால் 211 என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி 18.1 ஓவர்களில்  அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 108 ரன்கள் எடுத்து 102 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 
 
மும்பை அணியின் கே.எச்.பாண்டியா, மற்றும் எச்.எச். பாண்டியா ஆகிய இருவரும் தலா இரண்டு விக்கெட்டுக்களாஇயும், மெல்கிலங்கன், பும்ரா, மார்கண்டே, மற்றும் கட்டிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திலக் வர்மாவை வெளியே அனுப்பியது ஏன்?.. ஹர்திக் பாண்ட்யா கொடுத்த ‘அடடே’ விளக்கம்!

17 வருட ஐபிஎல் கிரிக்கெட்டில் எந்தவொரு கேப்டனும் படைக்காத சாதனை… ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆறுதலான விஷயம்!

திலக் வர்மாவை வெளியே போக சொன்ன ஹர்திக்.. தோல்விக்கே அதுதான் காரணம்... திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்!

பரபரப்பான போட்டியில் வெற்றி பெற்ற லக்னோ… தப்பித்த ரிஷப் பண்ட்!

நாயகன் மீண்டும் வறார்.. மீண்டும் CSK கேப்டனாகும் தல தோனி!? - நாளைக்கு இருக்கு சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments