Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகல்: புதிய கேப்டன் நியமனம்

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (14:49 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகி விட்டதாகவும் அவருக்கு பதில் ஜடேஜா நியமனம் செய்யப்பட்டு இருப்பதாகவும் வெளிவந்திருக்கும் செய்தி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை அணி என்றால் தோனி, தோனி என்றால் சென்னை அணி என்று இருந்த நிலையில் திடீரென கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆனால் அதேநேரத்தில் கேப்டன் பதவி ஏற்கும் ஜடேஜாவுக்கு தோனி இந்த ஆண்டு வழிகாட்டியாக இருப்பார் என்றும் கேப்டன் பதவிக்கு உரிய ஒரு அனுபவத்தை ஏற்படுத்தி கொடுத்து விட்டு அடுத்த ஆண்டு தோனி ஓய்வு பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் மகன் முன்னால் என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை… பும்ரா உருக்கம்!

வந்தே மாதரம் பாடலை பாடிய இந்திய வீரர்கள்.! மைதானத்தில் உணர்ச்சி பொங்கிய ரசிகர்கள்..!!

இந்தியாவிற்கு பெருமை சேருங்கள்.! ஒலிம்பிக் செல்லும் வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!!

பும்ராவை இந்தநாட்டின் சொத்து என்று அறிவிக்கவேண்டும்… கோலி பாராட்டு!

ரோஹித் மற்றும் கோலி ஜெர்ஸி எண்களுக்கு ஓய்வு கொடுங்கள்… முன்னாள் இந்திய வீரர் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments