Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரன் கூட ஓடாமல் அடிபட்ட பவுலரிடம் ஓடிய சிராஜ் – ரசிகர்களிடம் இருந்து குவியும் பாராட்டு!

Webdunia
சனி, 12 டிசம்பர் 2020 (08:49 IST)
ரன் ஓடாமல் அடிபட்டு கிடந்தவீரருக்கு உதவ சென்ற முகமது சிராஜின் செயல் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

கிரிக்கெட்டை ஜெண்டில்மேன்களின் விளையாட்டு என கூறுவர். அதை நிருபிக்கும் வண்ணம் அடிக்கடி ஏதேனும் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். அது போல நேற்றைய போட்டியில் ஆஸி பந்து வீச்சாளர் கேமரூன் க்ரீன் வீசிய பந்தை பூம்ரா நேராக அடித்தார். ஆனால் பந்தை பிடிக்க முயன்ற கிரீனுக்கு தலையில் அடிபட்டது.

இதைக் கவனிக்காத பூம்ரா ரன் எடுக்க ஓடிவர ஆரம்பித்தார். ஆனால் பவுலருக்கு அடிபட்டு இருப்பதைப் பார்த்த சிராஜ் ரன் ஓடாமல் பவுலரின் அருகில் சென்று அவருக்கு உதவ முயன்றார். பின்னர் நடுவரும் அங்கு வந்தார். இந்த சம்பவம் குறித்து சிராஜுக்கு பலரும் சமூகவலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments