ரன் கூட ஓடாமல் அடிபட்ட பவுலரிடம் ஓடிய சிராஜ் – ரசிகர்களிடம் இருந்து குவியும் பாராட்டு!

Webdunia
சனி, 12 டிசம்பர் 2020 (08:49 IST)
ரன் ஓடாமல் அடிபட்டு கிடந்தவீரருக்கு உதவ சென்ற முகமது சிராஜின் செயல் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

கிரிக்கெட்டை ஜெண்டில்மேன்களின் விளையாட்டு என கூறுவர். அதை நிருபிக்கும் வண்ணம் அடிக்கடி ஏதேனும் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். அது போல நேற்றைய போட்டியில் ஆஸி பந்து வீச்சாளர் கேமரூன் க்ரீன் வீசிய பந்தை பூம்ரா நேராக அடித்தார். ஆனால் பந்தை பிடிக்க முயன்ற கிரீனுக்கு தலையில் அடிபட்டது.

இதைக் கவனிக்காத பூம்ரா ரன் எடுக்க ஓடிவர ஆரம்பித்தார். ஆனால் பவுலருக்கு அடிபட்டு இருப்பதைப் பார்த்த சிராஜ் ரன் ஓடாமல் பவுலரின் அருகில் சென்று அவருக்கு உதவ முயன்றார். பின்னர் நடுவரும் அங்கு வந்தார். இந்த சம்பவம் குறித்து சிராஜுக்கு பலரும் சமூகவலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

ஐபிஎல் மினி ஏலம்: 350 வீரர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியீடு!

அடுத்த கட்டுரையில்
Show comments