ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய பிரபல கிரிக்கெட் வீரர்

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2020 (16:59 IST)
ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய பிரபல கிரிக்கெட் வீரர்
ஐபிஎல் போட்டியில் இருந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் மிட்செல் மார்ஷ் விலகி இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி அந்த அணியின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது 
 
சமீபத்தில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பந்து வீச்சாளர் மிட்செல் மார்ஷ் பந்து வீசிய போது திடீரென காயம் ஏற்பட்டதால் இவர் நான்கு பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் போட்டியில் இருந்து வெளியேறினார்
 
இதனை அடுத்து பேட்டிங் செய்யும்போது ஹைதராபாத் அணி இக்கட்டான நிலையில் இருந்ததால் மீண்டும் அவர் பேட்டிங் செய்ய வந்தார். ஆனால் ஒரே ஒரு பந்து மட்டும் சந்தித்த இவர் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் காயம் காரணமாக அவர் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகியதாக அதிகாரபூர்வமாக ஐதராபாத் அணி அறிவித்துள்ளது. இதனை அடுத்து அவர் தனது சொந்த நாடு திரும்ப உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மிட்செல் மார்ஷ் அணியில் இருந்து விலகி உள்ளது அந்த அணியின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

124 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் தோல்வி அடைந்த இந்தியா.. ரசிகர்கள் ஏமாற்றம்..!

2வது இன்னிங்ஸிலும் 153 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா ஆல்-அவுட்.. இந்தியாவுக்கு டார்கெட் எவ்வளவு?

முதல் டெஸ்ட்டில் இருந்து ஷுப்மன் கில் திடீர் விலகல்: கேப்டன் யார்?

ஜடேஜா விருப்பப்பட்டு தான் எங்கள் அணிக்கு வந்தார்: ராஜஸ்தான் அணி உரிமையாளர்..!

சஞ்சு வந்தாச்சு… அப்போ அடுத்த சீசன்தான் ‘one last time’-ஆ… ரசிகர்கள் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments