பறக்கும் சீக்கியர் மில்கா சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி!

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (09:22 IST)
ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தடகள வீரரான மில்கா சிங்குக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பறக்கும் சீக்கியர் என அழைக்கப்படும் 91 வயதான மில்கா சிங்குக்கு 101 டிகிரி காய்ச்சல் இருந்ததால் அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. அவர் இப்போது வீட்டிலேயே தனிமைப் படுத்திக்கொண்டுள்ளதாக அவர் மனைவி தெரிவித்துள்ளார். மேலும் அவர் உடல்நிலை மிகவும் சீராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

350 என்ற இலக்கை நெருங்கி பயம் காட்டிய தென் ஆப்பிரிக்கா.. ரசிகர்களுக்கு ஒரு த்ரில் போட்டி..!

விராத் கோலி அபார சதம்.. ரோஹித் சர்மா அரைசதம்.. 300ஐ தாண்டிய இந்தியாவின் ஸ்கோர்..!

இந்தியா தென்னாபிரிக்கா முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்றது யார்? ஆடும் லெவனில் யார் யார்?

12 பந்துகளில் அரைசதம்.. 32 பந்துகளில் சதம்.. அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம்..

அடுத்த கட்டுரையில்
Show comments