Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பறக்கும் சீக்கியர் மில்கா சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி!

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (09:22 IST)
ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தடகள வீரரான மில்கா சிங்குக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பறக்கும் சீக்கியர் என அழைக்கப்படும் 91 வயதான மில்கா சிங்குக்கு 101 டிகிரி காய்ச்சல் இருந்ததால் அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. அவர் இப்போது வீட்டிலேயே தனிமைப் படுத்திக்கொண்டுள்ளதாக அவர் மனைவி தெரிவித்துள்ளார். மேலும் அவர் உடல்நிலை மிகவும் சீராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சல்மான்கான் போட்ட 11 வருடத்திற்கு முந்தைய ட்வீட்.. பஞ்சாப் ஜெயிக்கும் போதெல்லாம் வைரலாகுதே..

போட்டி முடிந்ததும் ஷஷாங்க் சிங்கிடம் கோபத்தைக் காட்டிய ஸ்ரேயாஸ்!

பாதிவேலைதான் முடிந்துள்ளது… ரிலாக்ஸ் செய்துவிட்டு இறுதிப் போட்டிக்கு தயாராவேன் – ஸ்ரேயாஸ் ஐயர்

14 ஆண்டுகளில் முதல் முறையாக… ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் மோதும் கோப்பை வெல்லாத அணிகள்!

ஆஸி அணி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments