குடும்ப வன்முறை… முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கைது!

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (10:14 IST)
ஆஸி அணிக்காக 1993 – 2000 வரை விளையாடியவர் மைக்கேல் ஸ்லேட்டர்.

கிட்டத்தட்ட 75 டெஸ்ட் போட்டிகளில் ஆஸி அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக விளையாடியுள்ள அவர், பிறகு வர்ணனையாளராக மாறினார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வர்ணனையாளராக பணியாற்றி வரும் இவர் அவ்வப்போது சில சர்ச்சையான கருத்துகளை சொல்லி சிக்கி கொள்வார்.

இந்நிலையில் இப்போது அவர் குடும்ப வன்முறை சம்பவம் காரணமாக ஆஸ்திரேலியாவின், மேன்லி போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபற்றி மேலதிகமான தகவல்களை போலிஸ் தரப்பு இன்னும் வெளியிடவில்லை. மைக்கேல் ஸ்லேட்டர் தரப்பும் இது பற்றி எதுவும் இதுவரை பேசவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

2வது நாளே 2வது இன்னிங்ஸ்.. இன்று அல்லது நாளை முடிந்துவிடுமா ஆஷஸ் முதல் டெஸ்ட்..!

கௌகாத்தி டெஸ்ட்… டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த முடிவு!

ஒரே நாளில் அதிக விக்கெட்கள்… ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நீதி.. இந்தியாவுக்கு ஒரு நீதி- அஸ்வின் காட்டம்!

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த இங்கிலாந்து.. 9 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments