Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்ஸிலோனா அணியில் இருந்து மெஸ்ஸி விலகல்!

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (09:22 IST)
கடந்த 21 ஆண்டுகளாக பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்த உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் மெஸ்ஸி அந்த அணியில் இருந்து விலகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
சற்றுமுன் பார்சிலோனா அணியின் டுவிட்டர் பக்கத்தில் மெஸ்ஸி இனி தங்களது அணிக்காக விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பார்சிலோனா அணிக்காக போடப்பட்டுள்ள ஒப்பந்தம் காலாவதி ஆனதை அடுத்து அந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது
 
பார்சிலோனா அணிக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி மற்றும் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை என்றும் இதனால் மீதி இனி தொடர்ந்து பார்சிலோனாவில் விளையாட மாட்டார் என்றும் கூறப்படுகிறது. மேலும் தனது தாய்நாடான அர்ஜென்டினா அணிக்காக விளையாட விரைவில் அவர் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments