Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்டர்ஸ் செஸ் தொடர்: விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றார்

Webdunia
திங்கள், 22 செப்டம்பர் 2014 (12:48 IST)
மாஸ்டர்ஸ் செஸ் தொடர் ஸ்பெயின் நாட்டில் நடந்துவந்த நிலையில், இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
 
6 ஆவது பில்பாவ் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்றது. இதில் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் உள்பட 4 வீரர்கள் பங்கு பெற்றனர். இந்நிலையில், கடைசி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் - லெவோன் அரோனியன் ஆகியோர் நேருக்கு நேர் மோதினர்.
 
இதில் 6 சுற்றுகள் முடிவில் விஸ்வநாதன் ஆனந்த் 11 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து பட்டத்தை கைப்பற்றினார். அரோனியன் 10 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார். மற்ற இரு வீரர்கள் ரஸ்லன் போனமரிவ், வலேஜோ பொன்ஸ் தலா 5 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளனர். 

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

Show comments