Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் மேரிகோம்: குவியும் வாழ்த்துக்கள்

Webdunia
செவ்வாய், 10 மார்ச் 2020 (13:41 IST)
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் மேரிகோம்
இந்தியாவின் பெருமைக்குரிய விளையாட்டு வீராங்கனையான மேரிகோம் ஏற்கனவே 6 முறை உலக சாம்பியன் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்தவர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன
 
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற பாக்சிங் காலிறுதிக்கு தகுதி போட்டியில் இந்தியாவின் மேரிகோம் மிக அபாரமாக விளையாடி வெற்றி பெற்றார் இதனை அடுத்து அவர் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது மட்டுமின்றி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் பிலிப்பைன்ஸ் வீராங்கனையை மேரிகோம் 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார். அவரது வெற்றிக்கு இந்திய ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்து அவர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றதாக அறிவிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மேரிகோம் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று அதில் வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“நான் டாஸ் போட வரும்போது…” –மும்பை ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ஹர்திக்!

கோலியின் சகவீரர் நடுவராக ஐபிஎல் 2025 சீசனில் அறிமுகம்..!

சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் பரிசறிவித்த பிசிசிஐ!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கேப்டன் ஆகும் ரியான் பராக்… சஞ்சு சாம்சனுக்கு என்ன ஆச்சு?

வெளிநாட்டுத் தொடரில் வீரர்களுடன் குடும்பத்தினர் தங்கும் கட்டுப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.. பிசிசிஐ தடாலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments