Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாராலிம்பிக்கில் வெற்றி கண்ட தங்க மகனுக்கு பத்ம ஸ்ரீ விருது!!

Webdunia
புதன், 25 ஜனவரி 2017 (17:32 IST)
பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 


 
 
ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன், உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். 
 
இதற்கு தமிழக அரசு, மத்திய அரசு உள்பட பல்வேறு அமைப்பினரின் சார்பிலும் அவருக்கு மரியாதைகள் செய்யப்பட்டன.
 
இந்நிலையில், பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று பெருமை சேர்த்த மாரியப்பன் தங்கவேலுவுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மாரியப்பன் தங்கவேலு, விராட் கோலி, தீபா கர்மாக்கர் உள்ளிட்ட 20 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments