Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரா ஒலிம்பிக்கில் இந்திய கொடி பிடிக்கும் தமிழக வீரர்! – இந்திய பாரா ஒலிம்பிக் குழு!

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (10:27 IST)
டோக்கியோவில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பில் போட்டியில் இந்திய கொடியை தமிழக தடகள வீரர் ஏந்தி வருவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகல் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அக்டோபரில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்பட உள்ளன.

இந்நிலையில் இந்தியாவின் சார்பாக இந்திய கொடியை ஒலிம்பிக் அணிவகுப்பில் தமிழகத்தை சேர்ந்த தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு ஏந்தி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாரியப்பன் தங்கவேலு 2016ம் ஆண்டில் ரியோ ஒலிம்பிக்ஸில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா Under 19 அணியின் கேப்டன் ஆனார் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே.. சூர்யவம்சிக்கும் இடம்..!

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

விராட் கோலி இல்லாமல் விளையாடுவது அவமானகரமானது… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments