Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரா ஒலிம்பிக்கில் இந்திய கொடி பிடிக்கும் தமிழக வீரர்! – இந்திய பாரா ஒலிம்பிக் குழு!

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (10:27 IST)
டோக்கியோவில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பில் போட்டியில் இந்திய கொடியை தமிழக தடகள வீரர் ஏந்தி வருவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகல் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அக்டோபரில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்பட உள்ளன.

இந்நிலையில் இந்தியாவின் சார்பாக இந்திய கொடியை ஒலிம்பிக் அணிவகுப்பில் தமிழகத்தை சேர்ந்த தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு ஏந்தி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாரியப்பன் தங்கவேலு 2016ம் ஆண்டில் ரியோ ஒலிம்பிக்ஸில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதத்தை மிஸ் செய்த கே.எல்.ராகுல்.. சதத்தை நோக்கி கில்.. டிரா செய்யுமா இந்தியா?

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போது?

முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டை இழந்த இந்தியா.. சுதாரித்து விளையாடும் கே.எல்.ராகுல், கில்..!

ஜோ ரூட் 150, பென் ஸ்டோக்ஸ் 141.. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து இமாலய ஸ்கோர்..!

பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம்: முன்னாள் வீரர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments