Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறுவை சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய கால்பந்து ஜாம்பவான்!

Webdunia
வெள்ளி, 13 நவம்பர் 2020 (17:49 IST)
கால்பந்து ஜாம்பவான் மாரடோனா அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

கால்பந்து உலகின் ஜாம்பவான்களில் ஒருவராக கருதப்படுபவர் மாரடோனா. அதே அளவுக்கு சர்ச்சைகளுக்கும் பஞ்சம் வைக்காதவர். தற்போது 60 வயதாகும் மாரடோனா கடந்த 2-ந் தேதி பியூனஸ் அயர்சில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு மூளையில் ரத்த உறைவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவருக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் வீட்டுக்கு திரும்பியுள்ளார். இதனால் அவர் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இப்பவும் கான்வே இல்ல.. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு! - ப்ளேயிங் 11 நிலவரம்!

18 ஓவர்ல உங்கள முடிச்சோம்.. 16 ஓவர்ல மேட்ச்சையே முடிச்சிட்டோம்! - அதிரடியாக வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்!

சன்ரைசர்ஸை அடித்து துவைத்த ஸ்டார்க்! - பேட்டிங்கிலும் அசத்தும் டெல்லி!

கடப்பாரை லைன் அப்னா பயந்துடுவோமா? விக்கெட்டை கொத்தாய் பிடுங்கிய ஸ்டார்க் - அதிர்ச்சியில் சன்ரைசர்ஸ்!

களம்னு வந்துட்டா நண்பன்னு பாக்க மாட்டேன்! - ஹர்திக்கை முறைத்துக் கொண்டது பற்றி சாய் கிஷோர்!

அடுத்த கட்டுரையில்
Show comments