Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறுவை சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய கால்பந்து ஜாம்பவான்!

Webdunia
வெள்ளி, 13 நவம்பர் 2020 (17:49 IST)
கால்பந்து ஜாம்பவான் மாரடோனா அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

கால்பந்து உலகின் ஜாம்பவான்களில் ஒருவராக கருதப்படுபவர் மாரடோனா. அதே அளவுக்கு சர்ச்சைகளுக்கும் பஞ்சம் வைக்காதவர். தற்போது 60 வயதாகும் மாரடோனா கடந்த 2-ந் தேதி பியூனஸ் அயர்சில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு மூளையில் ரத்த உறைவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவருக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் வீட்டுக்கு திரும்பியுள்ளார். இதனால் அவர் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

அடுத்த கட்டுரையில்
Show comments