Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருத்தப்பட நேரமில்லை… அடுத்த இலக்கு வெண்கலம்- இந்திய ஹாக்கி அணி கேப்டன்!

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (17:15 IST)
வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் கவனம் செலுத்துவதுதான் அடுத்த இலக்கு என மன்ப்ரீத் சிங் கூறியுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இன்று இந்தியா மற்றும் பெல்ஜியம் ஆகிய அணிகளுக்கு இடையே அரையிறுதி போட்டி நடந்த நிலையில் இந்தியா 2-5 என்ற கணக்கில் தோற்றது. தங்கப்பதக்கம் என்ற ஆசையில் இருந்த இந்திய ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது.

இதுபற்றி பேசியுள்ள இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்ப்ரீத் சிங் ‘வெற்றி பெற வேண்டுமென்ற நோக்கத்துடன் களமிறங்கினோம். ஆனால் முடியவில்லை. இப்போதைக்கு தோல்வி குறித்து வருத்தப்படவோ மனம் வருந்தவோ நேரமில்லை. அடுத்த இலக்கு வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் மட்டுமே உள்ளது’ என நம்பிக்கை அளிக்கும் விதமாகப் பேசியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த பேட்மிண்டன் வீரர்.! விளையாட்டின் போது நடந்த சோகம்..!!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments