Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருநங்கைகள் மட்டுமே உள்ள கால்பந்து அணி – குவியும் பாராட்டுகள் !

Webdunia
வெள்ளி, 20 மார்ச் 2020 (09:57 IST)
இந்தியாவில் உள்ள மணிப்பூர் மாநிலத்தில் திருநங்கைகள் மட்டுமே உள்ள முதல் கால்பந்தாட்ட அணி உருவாக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் பாலினத்தவர்கள் என சொல்லப்படும் திருநங்கைகள் தடைகளைத் தாண்டி இப்போது பல துறைகளிலும் சாதித்து வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக மணிப்பூரில் முதன் முதலாக 14 பேர் கொண்ட முதல் திருநங்கைகள் அணி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அணியை அரசு சாரா நிறுவனமான 'யா ஆல்' உருவாக்கியுள்ளது. 14 திருநங்கைகள் கொண்ட அணி கடந்த மார்ச் 8 ஆம் தேதி 7 பேர் கொண்ட இரு அணிகளாக பிரிந்து நட்பு ரீதியிலானப் போட்டில் பங்கேற்றனர். முதன் முதலாக திருநங்கைகள் மட்டுமே கொண்ட அணியை உருவாக்கியுள்ள மணிப்பூர் மாநிலத்துக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ப்ளே ஆஃப் வாய்ப்பு முடிந்துவிட்டதாக நினைக்கவில்லை.. மைக் ஹஸ்ஸி நம்பிக்கை!

ஜெயிச்சிட்டு சி எஸ் கே ரசிகர்களுக்கே ஆறுதல் சொன்ன கே கே ஆர்!

சென்னை அணி வைத்த ‘டொக்கு’களால் 25500 மரக்கன்றுகள் நடப்படுகின்றன.. இப்படிதான் ஆறுதல் பட்டுக்கணும்!

விளையாட்டை விட தனி நபர் பெரிதல்ல… தோனியை மறைமுகமாக விமர்சித்த விஷ்ணு விஷால்!

நிச்சயமாக இது எங்களைக் காயப்படுத்தும்… நாங்கள் விமர்சனத்துக்கு தகுதியானவர்கள்தான் – சிஎஸ்கே பயிற்சியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments