Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 கோடிக்கு ஏலம் போன மலிங்கா: கைப்பற்றியது யார்?

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2018 (16:59 IST)
லாஷித் மலிங்காவை மும்பை இந்தியன்ஸ் அணி 2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளார்கள்.
ஐபிஎல் 2019 ஆம் ஆண்டுக்கான வீரர்களின் ஏலம் சற்று முன்னர் ஜெய்ப்பூரில் தொடங்கியது. 12வது ஐபிஎல் சீசனுக்காக வீரர்களை அந்தத்ந்த டீம்கள் போட்டிபோட்டு எடுத்து வருகின்றனர்.
 
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் உள்ளிட்ட 8 அணிகள் ஏலத்தில் பங்கேற்றுள்ளது.
இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வீரர் லாஷித் மலிங்காவை அவரின் ஆரம்ப விலையான 2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. இவர் கடைசி முறையும் மும்பை அணிக்கே தான் விளையாடினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

விதியை மாற்றும் பவுண்டரி லைன் Bunny hop சாகசக் கேட்ச்கள்.. கடிவாளம் போட்ட ஐசிசி!

WTC கிரிக்கெட்: இன்னும் 69 ரன்கள் தான்.. கையில் 8 விக்கெட்டுக்கள்.. வெற்றியை நெருங்கிய தென்னாப்பிரிக்கா..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை: வெற்றியை நெருங்குகிறது தென்னாப்பிரிக்கா..!

குடும்ப அவசர நிலை சூழல்… இங்கிலாந்துக்கு தொடருக்கு நடுவே இந்தியா திரும்பும் கம்பீர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments