Webdunia - Bharat's app for daily news and videos

Install App

19.2 ஓவரில் மீண்டும் மழை: சிஎஸ்கேவுக்கு இதுதான் இலக்கா?

Webdunia
புதன், 3 மே 2023 (17:52 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டியில் இன்று சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் 19.2 வது ஓவரில் மீண்டும் மழை வந்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. 
 
இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் லக்னோ பேட்டிங் செய்தது. அந்த அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்த நிலையில் மழை வந்ததால் போட்டி நிறுத்தப்பட்டது.
 
இன்னும் நான்கு பந்துகள் மட்டுமே இருக்கும் நிலையில் மழை நின்றவுடன் மீண்டும் அந்த பந்துகள் போடப்படுமா அல்லது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 
லக்னோ அணியில் ஆயுஷ் பதானி மட்டுமே 59 ரன்கள் எடுத்து அந்த அணிக்கு ஓரளவு ஸ்கோரை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கான ஊதியம் அதிகரிப்பு!

தோனி, அடுத்த சீசனில் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதி..! பிசிசிஐ அறிவித்த புதிய விதி

வங்கதேசத்துக்கு எதிரான டி 20 தொடர்… இளம் வீரர்கள் கொண்ட அணி அறிவிப்பு!

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments