Webdunia - Bharat's app for daily news and videos

Install App

19.2 ஓவரில் மீண்டும் மழை: சிஎஸ்கேவுக்கு இதுதான் இலக்கா?

Webdunia
புதன், 3 மே 2023 (17:52 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டியில் இன்று சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் 19.2 வது ஓவரில் மீண்டும் மழை வந்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. 
 
இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் லக்னோ பேட்டிங் செய்தது. அந்த அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்த நிலையில் மழை வந்ததால் போட்டி நிறுத்தப்பட்டது.
 
இன்னும் நான்கு பந்துகள் மட்டுமே இருக்கும் நிலையில் மழை நின்றவுடன் மீண்டும் அந்த பந்துகள் போடப்படுமா அல்லது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 
லக்னோ அணியில் ஆயுஷ் பதானி மட்டுமே 59 ரன்கள் எடுத்து அந்த அணிக்கு ஓரளவு ஸ்கோரை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

”RCBகிட்ட கப் இல்லைன்னு யார் சொன்னது?” ண்ணோவ்.. சும்மா இருண்ணா! - படிதார் பதிலுக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன்!

ஜடேஜாவைக் கேப்டனாக்குங்கள்… இளம் வீரர் வேண்டாம் -அஸ்வின் சொல்லும் காரணம்!

உலகின் பணக்கார விளையாட்டு வீரர்கள்! ரொனால்டோ முதலிடம்! - சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா?

கோலி ஓய்வு முடிவில் தெளிவாக இருந்தார்… என் கேள்விகளுக்கு தெளிவான பதில் சொன்னார் – மனம் திறந்த ரவி சாஸ்திரி!

ரோ-கோ இல்லாததால் பதற்றம் வேண்டாம்.. சிறிதுகாலத்தில் சரியாகி விடும் –சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments