Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை நீக்கு: லோதா குழு அதிர்ச்சியளிக்கும் பரிந்துரை

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2016 (14:15 IST)
லோதா கமிட்டி வழங்கிய பரிந்துரைகளை டிசம்பர் 3-ந் தேதிக்குள் அமல்படுத்த சுப்ரீம் கோர்ட்டு அவகாசம் வழங்கியது. ஆனால் அதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பி.சி.சி.ஐ. காலம் தாழ்த்தி வருகிறது. 


 
 
இந்நிலையில் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை ஒட்டு மொத்தமாக நீக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் லோதா குழு பரிந்துரை செய்துள்ளது. 
 
மேலும், முன்னாள் உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை என்பவரை பி.சி.சி.ஐ. பார்வையாளராக நியமிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
 
லோதா குழுவின் இந்த அறிக்கையால் கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி அடைந்துள்ளது. 

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments