Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லங்கா பிரிமியர் லீக் தள்ளி போகிறதா? மலேசியாவுக்கு மாற்றப்படவுள்ளதாக தகவல்

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2020 (13:06 IST)
லங்கா பிரிமியர் லீக் தள்ளி போகிறதா?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி போலவே கடந்த சில ஆண்டுகளாக இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் தொடர் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருவது தெரிந்ததே

 
இந்த ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடர் நவம்பர் 21ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாகவும் இது குறித்து அட்டவணையும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மேலும் ஐபிஎல் போட்டியில் விளையாடிய ஒரு சில வீரர்கள் லங்கா பிரீமியர் லீக்கில் விளையாடும் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில வீரர்கள் லங்கா பிரீமியர் லீக்கில் இருந்து விலகுவதாகவும் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது
 
இதனை அடுத்து லங்கா பிரிமியர் லீக் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இலங்கையில் இந்த தொடரை நடத்துவதில் சில சிக்கல்கள் இருப்பதால் இந்த போட்டியை ஐக்கிய அரபு எமிரேட் அல்லது மலேசியாவுக்கு மாற்றம் செய்ய லங்கா பிரிமியர் லீக் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளதாகவும், இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யாவை முதுகில் குத்துகிறார்களா மும்பை இந்தியன்ஸ் சீனியர் வீரர்கள்!

ஏன் கான்வேயை ரிட்டையர்ட் ஹர்ட் செய்தோம்…காரணம் சொன்ன ருத்துராஜ்!

லார்ட் ஷர்துல்னா சும்மாவா? ஐபிஎல்லில் படைத்த மோசமான புதிய சாதனை!

தோனி வந்தா கழட்டுவாருன்னு சொன்னீங்க.. இந்த ப்ளேயரை இறக்குங்க! அடிக்கலைன்னா என் வீடு உங்களுக்கு! - CSK ரசிகர் சவால்!

6 பந்துகளில் 6 சிக்ஸர்.. ஐபிஎல்-ல் சாதனை சதம்… ‘யாரு சாமி இந்த பையன்?’ என வியக்கவைக்கும் பிரயான்ஷ் ஆர்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments