Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லியோனல் மெஸ்ஸிக்கு 21 மாதம் சிறை தண்டனை

Webdunia
புதன், 6 ஜூலை 2016 (17:00 IST)
அர்ஜெண்டீனா மற்றும் பார்சிலோனா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி வரி மோசடி செய்ததால் நீதிமன்றம் அவருக்கு 21 மாதம் சிறை தண்டனை வழங்கியுள்ளது.


 

2007-2009 வரை மெஸ்ஸியின் தந்தையும் ஜார்ஜ் ஸ்பெயின் நாட்டுக்கு வரி மோசடி செய்ததால் அவருக்கும் 21 மாதம் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  
மேலும், வரி ஏய்ப்பு நீதிமன்றம் மெஸ்ஸிக்கு ரூ.15 கோடி அபராதம் வித்துள்ளது.

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments