Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த போட்டியில் கவனம் செலுத்துவோம் : கோலி பேட்டி

Webdunia
ஞாயிறு, 28 அக்டோபர் 2018 (18:16 IST)
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவரும் மேற்கிந்திய தீவுகள் அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை இழந்துள்ளது.
இந்நிலையில் அடுத்து நடந்த ஒருநாள்  போட்டிகளில் முழு  கவனம் செலுத்தி விளையாடியது.அதில்  சர்வதேச போட்டிகளில் முதலிடத்தில் உள்ள பலம் வாய்ந்த  இந்திய அணியை எதிர்கொண்ட  மேற்கிந்திய தீவுகள்  அணி முதலிரண்டிகளில் ஒன்றில் டையிலும் மற்றொன்றில் இந்திய அணியும் வென்றுள்ளது. 
 
எனவே மேற்கிந்திய தீவுகள் அணி மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி மிகத்திறமையாக விளையாடியது.
 
அதனால் நேற்று நடைபெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவிகள்  அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 
 
இந்திய அணிகேப்டன் கோலிஅடித்த சதம் வீணானது .அணியினர் ஒத்துழைக்காமல் இருந்ததே தோல்விக்கு முக்கிய காரணம் என்று தெரிகிறது.
 
இது குறித்து கோலி கூறியாதாவது:
 
’முதல் 35 ஓவர்கள் வரை நாங்கள் நன்றாக் பந்துவீசியும்  பிட்ச் ஒத்துவரவில்லை.அதனால் ரன் எகிறிவிட்டது.ரன்களும் அதிகமாக கொடுத்துவிட்டோம்.
 
திறமையான பேட்ஸ்மேன்கள் உள்ளதுமேற்கிந்தியதீவுகள் அணி! அவர்கள் அடித்து ஆடக்கூடியவர்கள் அதனால் இந்த போட்டியில் அவர்கள்  வெற்றிபெற்றுள்ளனர்.
 
இந்த போட்டியில் நாங்கள் எதிலெதில்  சிறப்பாக செயப்படவில்லையோ அடுத்தமுறை அதை செயல்படுத்துவோம்.இன்னும் கவனமுடன் விளையாடுவோம்.’இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LSG vs KKR: நாங்களும் ரவுடிதான்..! போராடி தோற்ற கொல்கத்தா! ரிஷப் பண்ட் நிம்மதி பெருமூச்சு!

LSG vs KKR: Badass மிட்செல் மார்ஷ், மரண மாஸ் நிகோலஸ் பூரன்! LSG அதிரடி ஆட்டம்! - சிக்கலில் KKR!

பாஜகவில் இணைந்த சிஎஸ்கே நட்சத்திர கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ்!

அண்ணன் என்னடா.. தம்பி என்னடா..! ஆட்டம்னு வந்துட்டா! தம்பி டீமை பொளந்து கட்டிய அண்ணன் க்ருனால் பாண்ட்யா!

மேல ஏறி வறோம்.. ஒதுங்கி நில்லு..! வொர்த்து மேட்ச் வர்மா..! - அட்டகாசம் செய்த RCB கோப்பையையும் வெல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments