தொடரை வெல்லப்போவது யார்? இன்று 5 ஆவது டி 20 போட்டி!

Webdunia
சனி, 20 மார்ச் 2021 (09:04 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டி 20 போட்டி இன்று அகமதாபாத்தில் நடக்க உள்ளது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை முடித்துவிட்டு டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த போட்டிகளில் இரு அணிகளும் 2 வெற்றி பெற்று தொடர் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இன்று ஐந்தாவது போட்டி அகமதாபாத் மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடக்க உள்ளது.

தொடரை வெல்லப்போகும் டிசைடர் போட்டி என்பதால் இரு அணிகளும் முனைப்போடு விளையாடுமெ என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2-வது டி20: இந்தியா 125 ரன்களில் ஆல் அவுட்! 13 ஓவர்களில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா..!

மீண்டும் ஐபிஎல் களத்தில் யுவ்ராஜ் சிங்… இம்முறை மைதானத்துக்கு வெளியே!

வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸுடன் இணைந்து ஒரு பாடலை பாடுவேன்: சுனில் கவாஸ்கர் தகவல்..!

உலகக் கோப்பை அரையிறுதி… வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ருசித்த இந்தியா பெண்கள் அணி!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி: இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கும் ஆஸ்திரேலிய வீராங்கனைகள்>.!

அடுத்த கட்டுரையில்
Show comments