Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலை தூக்கும் லலித் மோடி: பிசிசிஐ-யின் அடுத்த ஊழல் அம்பலம்!!

Webdunia
புதன், 10 மே 2017 (11:53 IST)
இந்திய கிரிக்கெட் போர்டு முன்னாள் தலைவர்களான சீனிவாசன் மற்றும் அனுராக் தாகூரால் ரூ. 4000 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டதாக லலித் மோடி தெரிவித்துள்ளார்.


 
 
இந்தியாவில் கடந்த 2008-ல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நடந்த ஊழலில் ஏகப்பட்ட கோடிகளை இவர் மோசடி செய்தகாரணத்தால், தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாகியுள்ளார்.
 
இந்நிலையில் இவர், பிசிசிஐ மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக தெரிவித்து வருகிறார். அந்த வகையில் சாம்பியஸ் லீக் போட்டிகளை ரத்து செய்தது, கொச்சி, சகாராவின் ஒப்பந்தங்களை ரத்து செய்தது உள்ளிட்ட விஷயங்கள் மூலம் மட்டும், முன்னாள் தலைவர்களான சீனிவாசன், அனுராக் தாகூர் ஆகியோர் பிசிசிஐ-க்கு ரூ. 4091 கோடி வருமான நஷ்டத்தை கொடுத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அணியில் இணையும் முக்கிய வீரர்.,.. இங்கிலாந்து அணிக்கு சாதகமாக நடந்த விஷயம்!

பும்ரா பற்றிய ரகசியத்தை ஏன் முன்பே சொன்னீர்கள்… இங்கிலாந்துக்கு அணிக்கு சாதமாகிவிட்டது- ஆகாஷ் சோப்ரா விமர்சனம்!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வா?... இந்தியாவுக்குப் பின்னடைவு!

இந்தியா இங்கிலாந்து மோதும் இரண்டாவது போட்டி… எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இப்படி ஒரு சோகமா?

இந்த தவறை பவுலர்கள் செய்தால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள்: ஐசிசி அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments