Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் ஏலத்தில் இருந்து விலகிய நியுசிலாந்து ஆல்ரவுண்டர்!

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (16:14 IST)
நியுசிலாந்து ஆல்ரவுண்டர் கைல் ஜேமிசன் ஏலத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

நியுசிலாந்து அணியின் இளம் ஆல்ரவுண்டர் கைல் ஜெமிசன் பெங்களூர் அணிக்காக கடந்த ஆண்டு ஏலத்தில் 16 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டார். ஆனால் அவரின் பங்களிப்பு எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் பாதி போட்டிகளில் உட்கார வைக்கப்பட்டார். இதனால் இந்த ஆண்டு ஏலத்தில் அவரைக் கழட்டிவிடப்பட்டார்.

இந்நிலையில் இந்த ஆண்டு ஏலத்தில் அவர் கலந்துகொள்ள இருந்த நிலையில் இப்போது தான் 2022 தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பயோபபுள் போன்ற மன அழுத்தம் தரும் சூழலில் தொடர்ந்து இருந்து வருவதாலும், இன்னும் ஒரு வருடத்துக்கு நிறைய சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளதாலும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் நோக்கத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரக்கமில்லையா உனக்கு.. அடித்து வெளுக்கும் SRH! அரை சதம் விளாசிய RR பவுலர்ஸ்!

ஐதராபாத் - ராஜஸ்தான் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் விவரங்கள்..!

தல நல்லாருக்கியா தல..? தோனியை ஓடிச்சென்று கட்டிப்பிடித்த ஹர்திக் பாண்ட்யா! Viral Video!

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

முதல் போட்டியில ஜெயிச்சதா வரலாறே இல்ல.. சேப்பாக்கம் வேற! - CSK vs MI போட்டியில் வெல்லப்போவது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments