Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீச்சல் குளமாக மாறிய கிரிக்கெட் மைதானம். டி.என்.பி.எல் போட்டி ரத்து

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (00:16 IST)
கடந்த சில நாட்களாக டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று லைகா கோவை கிங் அணியும் திண்டுக்கல் டிராகன் அணியும் மோதவிருந்தது 



 
 
ஆனால் போட்டி நடைபெறும் நத்தம் மைதானத்தில் இன்று மதியம் முதல் நல்ல பெய்து வந்ததால் கிரிக்கெட் மைதானமே நீச்சல் குளம் போல் தண்ணீர் இருந்தது. இதனால் இந்த போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. எனவே இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
 
இந்த நிலையில் புள்ளிகள் பட்டியலில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 6 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், திருவள்ளூர் வீரன்ஸ்  அணி 4 புள்ளிகள் பெற்று 2வது இடத்திலும், சேப்பாக் சூப்பர் கில்லிஸ் 4 புள்ளுகள் பெற்று 3வது இடத்திலும் உள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டனாக 50வது வெற்றி பெற்ற ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆனால் யாரும் அசைக்க முடியாத இடத்தில் எம்.எஸ். தோனி..!

தோல்வியால் நொறுங்கிப் போய் உட்கார்ந்த ஹர்திக் பாண்ட்யா… தேற்றிய சக வீரர்கள்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் பல ஆண்டுகால சாதனையை முடித்துவிட்ட ஸ்ரேயாஸ் ஐயர்!

தோனி, ரோஹித் கூட படைக்காத சாதனையை படைத்த ‘கேப்டன்’ ஸ்ரேயாஸ் ஐயர்!

எம்.எல்.ஏ மகளை மணக்கிறார் ரிங்குசிங்... விரைவில் நிச்சயதார்த்தம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments