Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீச்சல் குளமாக மாறிய கிரிக்கெட் மைதானம். டி.என்.பி.எல் போட்டி ரத்து

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (00:16 IST)
கடந்த சில நாட்களாக டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று லைகா கோவை கிங் அணியும் திண்டுக்கல் டிராகன் அணியும் மோதவிருந்தது 



 
 
ஆனால் போட்டி நடைபெறும் நத்தம் மைதானத்தில் இன்று மதியம் முதல் நல்ல பெய்து வந்ததால் கிரிக்கெட் மைதானமே நீச்சல் குளம் போல் தண்ணீர் இருந்தது. இதனால் இந்த போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. எனவே இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
 
இந்த நிலையில் புள்ளிகள் பட்டியலில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 6 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், திருவள்ளூர் வீரன்ஸ்  அணி 4 புள்ளிகள் பெற்று 2வது இடத்திலும், சேப்பாக் சூப்பர் கில்லிஸ் 4 புள்ளுகள் பெற்று 3வது இடத்திலும் உள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆகும்: மெக்கரெத் எச்சரிக்கை..!

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? பரபரப்பு தகவல்..!

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

அடுத்த கட்டுரையில்
Show comments