Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐதராபாத் அணிக்கு 139 ரன்கள் இலக்கு கொடுத்த கொல்கத்தா

Webdunia
சனி, 14 ஏப்ரல் 2018 (22:39 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 10வது போட்டி கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதரபாத் பந்துவீச முடிவு செய்ததால்  முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது.
 
இந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 138  ரன்கள் எடுத்தது. லின் 49 ரன்களும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 29 ரன்களும் எடுத்துள்ளனர்.
 
இந்த நிலையில் இன்னும் சற்று நேரத்தில் வெற்றி பெற 139 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கவுள்ளது ஐதராபாத் அணி

தொடர்புடைய செய்திகள்

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments