தோனியை புகழ்ந்த கோஹ்லி : என்ன காரணம் ...?

Webdunia
புதன், 16 ஜனவரி 2019 (17:12 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்  தோனி தன் பழைய பார்ம்முக்கு  திரும்பியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 51 ரன்களும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் 55 ரன்களும் எடுத்தார். 
இது குறித்து தோனி கூறியதாவது :
 
சில போட்டிகளில்  பங்கேற்காமல் அடுத்துவரும் போட்டிகளில் களமிறங்கும் போது பழைய பார்முக்கு திரும்ப தாமதாமகும். ஆனால் தோனி சிறப்பாக செயல்பட்டது அனியின் வெற்றிக்கு வழிவகுத்தது.
 
இந்திய அணியில் தோனியும் ஒரு அங்கம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  தோனி போட்டியை இறுதி வரை கொண்டு செல்வார். அணியை வெற்றி பெறச் செய்வார். அதனால் தோனிக்கு தலை வணங்குகிறேன்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments