Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியை புகழ்ந்த கோஹ்லி : என்ன காரணம் ...?

Webdunia
புதன், 16 ஜனவரி 2019 (17:12 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்  தோனி தன் பழைய பார்ம்முக்கு  திரும்பியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 51 ரன்களும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் 55 ரன்களும் எடுத்தார். 
இது குறித்து தோனி கூறியதாவது :
 
சில போட்டிகளில்  பங்கேற்காமல் அடுத்துவரும் போட்டிகளில் களமிறங்கும் போது பழைய பார்முக்கு திரும்ப தாமதாமகும். ஆனால் தோனி சிறப்பாக செயல்பட்டது அனியின் வெற்றிக்கு வழிவகுத்தது.
 
இந்திய அணியில் தோனியும் ஒரு அங்கம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  தோனி போட்டியை இறுதி வரை கொண்டு செல்வார். அணியை வெற்றி பெறச் செய்வார். அதனால் தோனிக்கு தலை வணங்குகிறேன்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் விளையாடும் பவுலர்களுக்கு உளவியல் ஆலோசனை தரவேண்டும்- அஸ்வின் கருத்து!

கோலி, ரோஹித் ஆகியோரை A+ பிரிவில் இருந்து நீக்க பிசிசிஐ ஆலோசனையா?

என்னடா இது ரியான் பராக்குக்கு எல்லாம் ரசிகரா?... திட்டமிட்டு செய்யப்படும் PR வேலையா?

கிரிக்கெட் என்ற பெயரையே ‘பேட்டிங்’ என மாற்ற வேண்டியதாக இருக்கும்- ரபாடா புலம்பல்!

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

அடுத்த கட்டுரையில்
Show comments