Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிருபரின் அந்த கேள்வி: ஆங்ரி பேர்ட் ஆன கோலி!!

Webdunia
வெள்ளி, 26 மே 2017 (15:20 IST)
செய்தியாளர்களின் சந்திப்பின் போது நிருபர் கேட்ட ஒரு கேள்வியால் இந்திய கேப்டன் விராட் கோலி கடும் கோபமடைந்தார்.


 
 
இங்கிலாந்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க  சென்றுள்ளது. அப்போது நடந்த செய்தியாளர்களின் சந்திப்பில்  நிருபர்கள் கேள்விக்கு பொறுமையாக பதில் சொல்லியபடி இருந்தார் கோலி. 
 
ஆனால், அப்போது நிருபர் கேட்ட ஒரு கேள்வி அவரை சீண்டிவிட்டது. நிருபர் கேட்ட கேள்வியும், அதற்கு கோலி அளித்த பதிலும் பின்வருமாரு..
 
கேள்வி: இப்போதுள்ள சூழ்நிலையை மனதில் வைத்துக்கொண்டு, பாகிஸ்தானுடன் ஆடுவது சரியான சாய்சாக இருக்குமா? (ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடாத நிலையை குறிப்பிட்டு) 
 
பதில்: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நான் இதில் கூறுவதற்கு ஒன்றுமில்லை ஏனெனில் நீங்கள் ஏற்கனவே ஒரு கருத்துக்கு வந்துவிட்டீர்கள் என கோபமாக பதிலளித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

157 ரன்களில் பஞ்சாபை சுருட்டிய RCB! சேஸ் செய்து பாஸ் செய்யுமா? பரபரப்பான Second Half!

மும்பைல கூட சிஎஸ்கே வந்தா ஸ்டேடியம் மஞ்சள் படைதான்..! - ஹர்திக் பாண்ட்யா ஆச்சர்யம்!

RCB vs PBKS: டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சு தேர்வு.. ப்ளேயிங் லெவனில் யார் யார்?

மூன்று முக்கிய டீம்களுமே ஒரே நாள்ல.. இப்பவே கண்ணக் கட்டுதே! - CSK vs MI, PBKS vs RCB என்ன நடக்க போகுதோ?

அதிவேக சிக்ஸர்கள்.. தோனி, கோலி சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments