Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னையா கிண்டல் பண்ணீங்க: பழிக்கு பழி வாங்கிய கோலி!!

Webdunia
திங்கள், 20 மார்ச் 2017 (12:17 IST)
இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் இரு அணி வீரர்களின் சீண்டல் தொடர்ந்து வருகிறது.


 
 
போட்டியின் 3 வது நாள் ஆட்டத்தின் போது பந்தை பவுண்டரி அருகே பாய்ந்து விழுந்து தடுத்த ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல், காயமடைந்த இந்திய கேப்டன் விராட் கோலியை போன்று தோள் பட்டையை பிடித்துக்கொண்டு வலிப்பது போல் நடித்து கோலியை கிண்டல் செய்தார். 
 
இதற்கு இந்திய கேப்டன் விராட் கோலி தக்க பதிலடி கொடுத்தார். ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 14 ரன்களில் ஆட்டம் இழந்த போது அவரை வெறுப்பேற்றும் விதமாக தனது தோள் பட்டையை தட்டி, என்னையா கிண்டல் செய்தீர்கள் என்ற விதத்தில் மகிழ்ச்சியை கொண்டாடினார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ரோஹித் இந்திய அணியில் இல்லைன்னு யார் சொன்னா? - பிசிசிஐ செயலாளர் கொடுத்த அப்டேட்!

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் ஆடல், பாடல் கொண்டாட்டம் வேண்டாம்! - சுனில் கவாஸ்கர் வேண்டுகோள்!

ஐபிஎல் தொடங்கும் அதே நாளில் பி.எஸ்.எல் போட்டிகளை தொடங்கும் பாகிஸ்தான்! வெளிநாட்டு வீரர்கள் வருவார்களா?

ஓய்வு அறிவிப்புக்கு பின் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட விராத் கோலி..!

பும்ராவுக்கு ஏன் டெஸ்ட் கேப்டன்சி அளிக்கப்பட வேண்டும்? – சுனில் கவாஸ்கர் சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments