Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி ஓடி ஒளியக் கூடாது… முகமது அசாருதீன் கண்டனம்!

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (10:46 IST)
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நியுசிலாந்து அணிக்கெதிரான தோல்விக்குப் பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பை தவிர்த்தார்.

தொடர்ந்து இரு தோல்விகளை சந்தித்துள்ள இந்திய அணி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ரசிகர்களிடம் மட்டும் இல்லாமல் முன்னாள் வீரர்களே விமர்சனங்களை வைக்க ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கோலி பத்திரிக்கையாளர்களை சந்திக்காதது குறித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

அதில் ‘கோலி பத்திரிக்கையாளர்களை சந்திக்கவேண்டும். ஓடி ஒளியக் கூடாது. பயிற்சியாளர் வந்து சந்திப்பதும், பூம்ரா சந்திப்பதும் கோலி சந்திப்பது போல ஆகாது. கோலி தோல்விக்கான காரணங்களை விளக்கவில்லை என்றால் அது தேவையில்லாத வதந்திகளை உருவாக்கும்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில விஷயங்கள் முன்பே எழுதப்பட்டுவிட்டன… ஷுப்மன் கில்லைப் பாராட்டிய யுவ்ராஜ் சிங்!

கோலி மேல் வன்மத்தைக் கொட்டிய சஞ்சய் மஞ்சரேக்கர்… ரசிகர்கள் கோபம்!

இங்கிலாந்தில் கோலியின் சராசரி இவ்வளவுதான்… கிண்டல் செய்த முன்னாள் கேப்டன்!

ஓட விருப்பம் இல்லன்னா சத்தமா ‘no’ சொல்லு… கில்லிடம் கடிந்து கொண்ட ஜெய்ஸ்வால்.!

இளம் கன்று பயமறியாது… இங்கிலாந்து பவுலர்களுக்கு பேட் மூலம் பதில் சொன்ன ஜெய்ஸ்வால் & கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments