Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வு எப்போது ? கோலி சூசகமான பதில் ! அதிர்ச்சியான ரசிகர்கள் !

Webdunia
வியாழன், 20 பிப்ரவரி 2020 (14:15 IST)
இந்திய அணியின் கேப்டன் கோலி இன்னும் 3 ஆண்டுகள் எல்லாவிதமான போட்டிகளிலும் விளையாடுவேன் எனக் கூறியிருப்பது ரசிகர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணி உலக கிரிக்கெட் விளையாடும் அணிகளில் அதிகளவிலான போட்டிகளில் விளையாடி வருகிறது. இதன் காரணமாக வீரர்களின் உடல்நிலை மோசமடையும் சூழ்நிலை உருவாகிறது. இதைப் பற்றி கோலி முன்பே பேசியுள்ள நிலையில் இப்போது மீண்டும் இது குறித்து பேசியுள்ளார்.

அதில் ‘ஒரு ஆண்டில் 300 நாட்களை கிரிக்கெட்டுக்காக நாங்கள் செலவிடுகிறோம். இதனால் வீரர்களின் உடல் வலிமை பாதிக்கப்படும். இப்போது இருப்பது போலவே எப்போதும் உடல் தாங்காது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்தியா முக்கியமான உலகக்கோப்பைத் தொடர்களில் விளையாட உள்ளது. அதுவரை அனைத்து விதமானப் போட்டிகளிலும் விளையாடுவேன். அதன் பின்னர் ஏதாவது ஒரு வடிவிலான போட்டியில் இருந்து விலகுவது குறித்து யோசிப்பேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

இது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments