Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேட்டில் படாத பந்து… தானாக வெளியேறிய கோலி – ஓய்வறையில் அதிருப்தி !

Webdunia
திங்கள், 17 ஜூன் 2019 (08:47 IST)
நேற்றையப் போட்டியில் இந்தியாவின் பேட்டிங்கின் போது கோஹ்லியின் அவுட்டில் சர்ச்சைகள் உருவாகியுள்ளது.

நேற்றையப் போட்டியில் இந்திய அணி அபாரமாக ஆடி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக்கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற சாதனையைத் தக்க வைத்துள்ளது.

இந்த போட்டியின் 48 ஆவது ஓவரில் முகமது அமீர் வீசிய பவுன்சரை கோலி அடிக்க முயன்றார். ஆனால் அது கீப்பர் கைவசம் தஞ்சம் புகுந்தது. உடனே பாகிஸ்தான் அவுட்டுக்கு முறையிட நடுவரின் முடிவுக்கு முன்னரே கோஹ்லி வெளியேறினார்.

ஆனால் ஸ்னிக்கோ மீட்டரில் பந்து பேட்டில் படவில்லை என்றும் பேட் ஹெல்மெட்டில் பட்டதால் வந்த சத்தமாக இருக்கும் என தெளிவாகக் காட்டியது. இதனை ஓய்வறையில் இருந்த பார்த்த கோஹ்லி அதிருப்தியடைந்தார். கோஹ்லி அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த போது அவுட் ஆனதால் அணியின் ஸ்கோர் குறைந்தது மட்டுமில்லாமல் 50 ஓவர்கள் அவர் நின்றிருந்தால் ஒருவேளை சதமடிக்கக் கூட அவர் முயன்றிருக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments