Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேட்டில் படாத பந்து… தானாக வெளியேறிய கோலி – ஓய்வறையில் அதிருப்தி !

Webdunia
திங்கள், 17 ஜூன் 2019 (08:47 IST)
நேற்றையப் போட்டியில் இந்தியாவின் பேட்டிங்கின் போது கோஹ்லியின் அவுட்டில் சர்ச்சைகள் உருவாகியுள்ளது.

நேற்றையப் போட்டியில் இந்திய அணி அபாரமாக ஆடி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக்கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற சாதனையைத் தக்க வைத்துள்ளது.

இந்த போட்டியின் 48 ஆவது ஓவரில் முகமது அமீர் வீசிய பவுன்சரை கோலி அடிக்க முயன்றார். ஆனால் அது கீப்பர் கைவசம் தஞ்சம் புகுந்தது. உடனே பாகிஸ்தான் அவுட்டுக்கு முறையிட நடுவரின் முடிவுக்கு முன்னரே கோஹ்லி வெளியேறினார்.

ஆனால் ஸ்னிக்கோ மீட்டரில் பந்து பேட்டில் படவில்லை என்றும் பேட் ஹெல்மெட்டில் பட்டதால் வந்த சத்தமாக இருக்கும் என தெளிவாகக் காட்டியது. இதனை ஓய்வறையில் இருந்த பார்த்த கோஹ்லி அதிருப்தியடைந்தார். கோஹ்லி அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த போது அவுட் ஆனதால் அணியின் ஸ்கோர் குறைந்தது மட்டுமில்லாமல் 50 ஓவர்கள் அவர் நின்றிருந்தால் ஒருவேளை சதமடிக்கக் கூட அவர் முயன்றிருக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments