Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜடேஜாவால் முடியாதது யுவராஜ் சிங்கால் முடியுமா? கோலி கேள்வி!!

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2017 (13:37 IST)
இலங்கைக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் பந்து வீசாதது ஏன் என்பது குறித்து கோலி விளக்கியுள்ளார். 


 
 
நேற்றைய சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா சிறப்பாக பேட் செய்தும், பந்து வீச்சில் கோட்டை விட்டதால் தோல்வியை சந்தித்தது.  
 
இந்நிலையில் யுவராஜ் சிங் நேற்று பந்து வீசாதது குறித்து கோலி பதிலளித்துள்ளார், யுவராஜ் பந்து வீசி இருந்தால் நிச்சயம் ரவீந்திர ஜடேஜாவுக்கு ஏற்பட்ட நிலை தான் ஏற்பட்டிருக்கும்.
 
போட்டி முடிய குறைந்த ஓவர்கள் இருந்தால் யுவராஜ் சிங் போன்றவர்களைப் பயன்படுத்தலாம். ஆனால் அப்போது நிறைய ஓவர்கள் இருந்தன. 
 
ஜடேஜாவாலேயே இலங்கையரை சமாளிக்க முடியாபோது யுவராஜ் சிங்காலும் எந்த மாற்றத்தையும் கொடுத்திருக்க முடியாது. எனவே தான் அவர் பந்து வீச அழைக்கப்படவில்லை என தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

விதியை மாற்றும் பவுண்டரி லைன் Bunny hop சாகசக் கேட்ச்கள்.. கடிவாளம் போட்ட ஐசிசி!

WTC கிரிக்கெட்: இன்னும் 69 ரன்கள் தான்.. கையில் 8 விக்கெட்டுக்கள்.. வெற்றியை நெருங்கிய தென்னாப்பிரிக்கா..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை: வெற்றியை நெருங்குகிறது தென்னாப்பிரிக்கா..!

குடும்ப அவசர நிலை சூழல்… இங்கிலாந்துக்கு தொடருக்கு நடுவே இந்தியா திரும்பும் கம்பீர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments