Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி - 20 ஓவர் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரரின் சாதனையை சமன் செய்த கோலி !

Webdunia
ஞாயிறு, 8 டிசம்பர் 2019 (15:26 IST)
கடந்த வெள்ளிக்கிழமை ஹைதராபாத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி,   50 பந்துகளில் 94 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.  அதன் மூலம் ஆட்ட நாயகனாகவும் செயல்பட்டார்.
ஏற்கனெவே அதிகமுறை ஆட்டநாயகன் விருது பெற்றோர் பட்டியலில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது நபி முதலிடத்திலும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரட் சாஹுத் அப்ரிடி இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
 
இந்நிலையில்  அதிக முறை ஆட்டநாயகன் விருது பெற்றோர் பட்டியலில், கோலியும், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது நபி ஆகியோர் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments