Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சம்பளத்தை உயர்த்த வேண்டும்: போர்க்கொடி உயர்த்திய கோலி!!

Webdunia
திங்கள், 22 மே 2017 (16:12 IST)
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சமீபத்தில் கிரிகெட் வீரர்களுக்கான சம்பளத்தை உயர்த்தி அறிவித்தது. 


 
 
ஏ கிரேடில் விராட் கோலி, தோனி, அஸ்வின் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்று இருந்தனர். ஏ கிரேடு வீரர்களுக்கு ரூ.2 கோடியாக சம்பளம் உயர்த்தப்பட்டது.
 
இந்நிலையில் வீரர்களுக்கான இந்த சம்பளம் போதாது என்று, இதனை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கூறப்பட்டிருந்தது.
 
இதற்கிடையே இந்திய கிரிக்கெட் அணி கேப்டனான விராட் கோலி வீரர்கள் சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்த வேண்டும் என்று அதிரடியாய் வலியுறுத்தியுள்ளார்.
 
வீரர்களே சம்பளத்தை உயர்த்தி கேட்பதால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விரைவில் இது குறித்து முடிவு எடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

MIvsLSG: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments