Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு? மிரள வைக்கும் கோலி!!

Webdunia
சனி, 12 ஆகஸ்ட் 2017 (18:52 IST)
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகின. இந்த செய்தி அதிர்ச்சியாகவுள்ளதாக கோலி தெரிவித்துள்ளார்.


 
 
இது குறித்து கோலி பேசியதாவது, நான் ஓய்வு எடுத்துக் கொள்ள விரும்பினேனா? நான் ஆடவில்லை என்று யார் கூறியது? நான் விளையாட வேண்டாம் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால் சொல்லுங்கள் நான் விளையாடவில்லை என பதிலதித்துள்ளார்.
 
ஆனால், ஒரு நாள் போட்டிக்கான அணி தேர்வில் பல குழப்பங்கள் ஏற்படக்கூடும். தோனி, யுவராஜ் சிங் ஆகியோரது தேர்வு சவாலாக இருக்ககூடும். மேலும், சுரேஷ் ரெய்னா வேறு உடல் தகுதி பெற்று விட்டதாக கூறியுள்ளார். எனவே, சிக்கலுடன்தான் ஒரு நாள் போட்டிக்கான தேர்வு நடைபெறும் என தெரிகிறது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் 2025 முதல் போட்டி: டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு..!

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments