Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கே.எல்.ராகுல் கேப்டன்

Webdunia
சனி, 1 ஜனவரி 2022 (07:50 IST)
தென் ஆப்பிரிக்கா எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது என்பதும் இதனை அடுத்து ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதால் அவர் அணியிலிருந்து விலகியதை அடுத்து தென் ஆப்பிரிக்க அணிக்கு கே.எல்.ராகுல்  கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. துணை கேப்டனாக பும்ரா செயல்படுவார். இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடம் பெற்ற இந்திய வீரர்கள் பின்வருமாறு:
 
விராட் கோலி, ஷிகர் தவான், ருதுராஜ் ஜெய்க்வாட், சூர்யகுமார், ஷ்ரேயஸ், வெங்கடேஷ், ரிஷப் பண்ட், இஷான் கிஷன், சஹால் ஆகியோர் தேர்வு
 
அஷ்வின், வாஷிங்டன் சுந்தர், புவனேஸ்வர் குமார், தீபக் சஹார், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர், முகமது சிராஜ் ஆகியோர் தேர்வு
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

இந்தியா இங்கிலாந்து தொடருக்கு ‘டெண்டுல்கர்-ஆண்டர்சன்’ கோப்பை எனப் பெயர் மாற்றம்?

அடுத்த கட்டுரையில்
Show comments