Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகிய வீரர்! கடைசி நேரத்தில் டிவிஸ்ட்!

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (15:58 IST)
ஐபிஎல் போட்டிகளுக்காக அனைத்து அணி வீரர்களும் துபாய் சென்று வீரர்கள் தங்கியுள்ள நிலையில் இப்போது கே கே ஆர் அணியில் இருந்து ஒரு வீரர் விலகியுள்ளார்.

செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் துபாயில் நடக்க உள்ளன. இதற்காக 8 அணியைச் சேர்ந்த வீரர்களும் துபாய்க்கு சென்று தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இந்நிலையில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வீரர் ஹாரி கர்னி விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். 

தோள் பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொள்ள இருப்பதால் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

இன்று தொடங்குகிறது லார்ட்ஸ் டெஸ்ட்… பும்ரா & ஆர்ச்சர் மோதல்!

41 வயதில் ஐசிசி நடுவர் திடீர் மரணம்.. கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்!

தாடிக்கு டை அடிக்க ஆரம்பித்தால்… ஓய்வு குறித்து நகைச்சுவையாக பதிலளித்த விராட் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments