Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகிய வீரர்! கடைசி நேரத்தில் டிவிஸ்ட்!

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (15:58 IST)
ஐபிஎல் போட்டிகளுக்காக அனைத்து அணி வீரர்களும் துபாய் சென்று வீரர்கள் தங்கியுள்ள நிலையில் இப்போது கே கே ஆர் அணியில் இருந்து ஒரு வீரர் விலகியுள்ளார்.

செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் துபாயில் நடக்க உள்ளன. இதற்காக 8 அணியைச் சேர்ந்த வீரர்களும் துபாய்க்கு சென்று தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இந்நிலையில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வீரர் ஹாரி கர்னி விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். 

தோள் பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொள்ள இருப்பதால் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா Under 19 அணியின் கேப்டன் ஆனார் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே.. சூர்யவம்சிக்கும் இடம்..!

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

விராட் கோலி இல்லாமல் விளையாடுவது அவமானகரமானது… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments