Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விளையாட்டு வீரர்களின் பணத்தை திருடிய ஒலிம்பிக் துணைத்தலைவர்

Webdunia
புதன், 23 நவம்பர் 2016 (20:28 IST)
விளையாட்டு வீரர்களின் பணம் மற்றும் உபகரணங்களை திருடிய வழக்கில் கென்யாவின் தேசிய ஒலிம்பிக் கமிட்டி துணைத்தலைவர் பென் எகும்போ கைது செய்யப்பட்டுள்ளார்.


 

 
பிரேசில் நாட்டில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துக்கொண்ட ஒவ்வொரு நாட்டின் சார்பிலும் வீரர்களை வழிநடத்த ஒரு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.
 
அவர்களிடம் வீரர்களுக்கான ஊக்கத் தொகை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கு நிதி ஒப்படைக்கப்படும். அதேபோல் கென்யா நாடு சார்பாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அதில் ஊழல் செய்ததாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது.
 
இதுதொடர்பாக கென்யா அரசு விசாரணை நடத்தினர். இதில் அந்நாட்டின் தேசிய ஒலிம்பிக் கமிட்டி துணைத் தலைவர் பென் எகும்போவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே கமிட்டி தலைவர் 2 லட்சத்துக்கு 50 ஆயிரம் டாலர் வரை திடுடியதாக கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசத்தை வச்சு செய்யும் அமெரிக்கா கிரிக்கெட் அணி! தொடரை கைப்பற்றி அதிரடி!

விராட் கோலி தன் சொந்த ஊர் அணிக்காக சென்று விளையாடி கோப்பையை வெல்லவேண்டும் – முன்னாள் வீரர் கருத்து!

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்பே அமெரிக்கா கிளம்பும் இந்திய அணி வீரர்கள்!

“இந்திய அணிக்கு பயிற்சியாளராக வந்தால் அரசியலும் அழுத்தமும் இருக்கும்” – ஆஸி முன்னாள் வீரருக்கு கே எல் ராகுல் அட்வைஸ்!

கே எல் ராகுலாவது திட்டுதான் வாங்கினார்… இந்த வெளிநாட்டு வீரருக்கு அறையே விழுந்தது… ஐபிஎல் ஓனர் அட்ராசிட்டிஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments