Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி ஓய்வு பெற்றால் இந்தியாவுக்கு பெரிய இழப்பு: கபில்தேவ்

Webdunia
ஞாயிறு, 26 ஜனவரி 2020 (15:11 IST)
தோனி எப்போது ஓய்வு பெற்றாலும் அது இந்தியாவுக்கு பெரிய இழப்பு என முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் கடந்த 1983ஆம் ஆண்டு இந்தியாவுக்கு
உலகக்கோப்பையை பெற்று தந்தவருமான கபில்தேவ் கூறியுள்ளார்.
 
கடந்த 1983ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டி நிகழ்வை மையமாக வைத்து பாலிவுட்டில் ‘83’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. கபில்தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ள இந்த படத்தில் தமிழ் நடிகர் ஜீவா, கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தாக நடித்துள்ளார். 
 
இந்தப் படத்தின் தமிழ் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கபில்தேவ் கூறியதாவது: கடந்த பல ஆண்டுகளாக தோனி நாட்டிற்காக சிறப்பான விளையாட்டை கொடுத்துள்ளார். அவர் நிச்சயம் ஓய்வு பெறுவார். அது விரைவிலோ அல்லது தாமதமாகவோ நடக்கும். அவர் எப்போது ஓய்வை அறிவிப்பார் என எனக்கு தெரியாது. ஆனால் தோனி எப்போது ஓய்வுப் பெற்றாலும் அது இந்தியாவுக்கு பெரிய இழப்பு’ என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலீல் அகமது ஓவரில் இப்படி ஆகும் என யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை: ஸ்டீபன் பிளம்மிங்

RCBக்கு ஆதரவாக செயல்பட்ட அம்பயர்! ப்ரேவிஸ்க்கு அவுட் கொடுத்ததில் சர்ச்சை!

2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற சிஎஸ்கே.. புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்..!

டி 20 கிரிக்கெட்டில் அவர்களுக்காகதான் ஓய்வு பெற்றேன்.. மனம் திறந்த கோலி!

தோனி போன்றவர்கள் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிறப்பார்கள்… ரெய்னா புகழாரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments