கபடி மாஸ்டர்ஸ் தொடர்: இந்தியா- தென்கொரியா இன்று மோதல்

Webdunia
வெள்ளி, 29 ஜூன் 2018 (15:49 IST)
துபாயில் நடைபெறும் மாஸ்டர் கபடி லீக் தொடரில் இன்று நடக்கும் அரை இறுதி சுற்றில் இந்தியா- தென்கொரியா அணிகள் மோதுகின்றன.
மாஸ்டர்ஸ் கபடி தொடர் துபாயில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், கென்யா உள்ளிட்ட 3 அணிகள் ஏ பிரிவிலும், இரான், தென்கொரியா, அர்ஜென்டீனா உள்ளிட்ட 3 அணிகள் பி பிரிவிலும் விளையாடுகின்றன.
 
இந்த இரு பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான், இரான், தென்கொரியா உள்ளிட்ட அணிகள் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன.
 
இந்நிலையில்,  இன்று அரை இறுதி சுற்றிக்கான ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் இரவு 8 மணிக்கு நடக்கும் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - இரான் அணியும், இரவு 9 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா- தென்கொரியா அணிகள் மோதுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் இல்லை.. ஏலத்தில் பெயர் கொடுக்கவில்லை.. என்ன காரணம்?

தொடரும் விராத் கோலி - கெளதம் கம்பீர் மோதல்.. இந்திய அணிக்கு பின்னடைவு என எச்சரிக்கை..!

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments