Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர் சி பி அணிக்கு கேப்டன் ஆகிறாரா கே எல் ராகுல்?

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (10:42 IST)
ஐபிஎல் தொடரில் இப்போது பஞ்சாப் அணிக்கு கேப்டனாக கே எல் ராகுல் செயல்பட்டு வருகிறார்.

இந்த ஆண்டு பஞ்சாப் அணிக்கு மிக மோசமான ஆண்டாக அமைந்தது. ஆனால் தனிப்பட்ட வீரராக கே எல் ராகுல் அதிக ரன்கள் சேர்த்து ஆரஞ்ச் தொப்பியை தன் வசம் வைத்துள்ளார். இந்நிலையில் அடுத்த ஆண்டு அவர் பஞ்சாப் அணியில் இருந்து விலக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏனென்றால் அவரின் சொந்த மாநிலமான பெங்களூர் அணிக்காக இப்போது கேப்டன்சி பொறுப்பை ஏற்றுவரும் விராட் கோலி அடுத்த சீசனில் இருந்து கேப்டன் பொறுப்பை துறக்க உள்ளார். இதனால் கே எல் ராகுலை அந்த பிரான்சைஸ் வாங்கி ஆர் சி பி அணிக்கு கேப்டனாக நியமிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு அணிகள் ஒரு வீரரை மட்டுமே அணிக்கு வைத்து கொண்டு மற்றவர்களை ஏலத்தில் விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments