Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்களில் ஒருவரை சீண்டினால் 11 பேரும் வருவோம்… கே எல் ராகுல் பெருமிதம்!

Webdunia
செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (10:05 IST)
இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட்டை இந்திய அணி அபாரமாக வென்று சாதனைப் படைத்துள்ளது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் மிக அபாரமாக வெற்றி பெற்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளது. இந்த போட்டிக்குப் பிறகு பேசிய இந்திய அணி கேப்டன் கோலி இதுதான் எங்களின் சுதந்திர தினப் பரிசு எனக் கூறியுள்ளார்.

இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதுபெற்ற கே எல் ராகுல் போட்டியின் போது நடந்த ஸ்லெட்ஜிங் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் ‘இரண்டு ஆக்ரோஷமான அணிகள் மோதும் போது இதுபோல சில சம்பவங்கள் நடப்பது வழக்கம்தான். ஆனால் எங்களில் ஒருவரை நீங்கள் ஸ்லெட்ஜ் செய்தார் நாங்கள் 11 பேரும் அவர் பின்னால் நிற்போம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

பொய் சொல்லி விராட்டின் ஷூவை வாங்கினேன்.. சதம் குறித்து நிதீஷ்குமார் பகிர்ந்த தகவல்!

இரண்டாவது இன்னிங்ஸுக்கு இரண்டு பந்துகளா?.. மீண்டும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஒரு விதி!

மெதுவாகப் பந்துவீசினால் கேப்டனுக்குத் தண்டனையா?... ஐபிஎல் விதியில் தளர்வு!

சிஎஸ்கே இந்த முறை ப்ளே ஆஃப்க்கு செல்லாது… ஏ பி டிவில்லியர்ஸ் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments