Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டனோடு நெருக்கமாக இருந்தால்தான் வாய்ப்பு… பாக் வீரர் குற்றச்சாட்டு!

Webdunia
வியாழன், 6 மே 2021 (09:04 IST)
பாகிஸ்தான் அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்றால் அணி நிர்வாகத்துடனும் கேப்டனுடனும் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று ஜுனைத் கான் குற்றம் சாட்டியுள்ளார்.

இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜூனைத் கான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை வீரராக உருவாகி வந்தார். ஆனால் 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் ஒரு இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் ‘கேப்டனோடும், அணி நிர்வாகத்துடனும் நெருக்கமாக இருந்தால் உங்களுக்கு எல்லா வகையான போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்புக் கிடைக்கும். நான் 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு திடீர் வெறுப்பால் அணியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டேன் எனக் கூறியுள்ளார்.

ஆனால் நான் நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி மீண்டு வருவேன்’ எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

அடுத்த கட்டுரையில்
Show comments