Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டனோடு நெருக்கமாக இருந்தால்தான் வாய்ப்பு… பாக் வீரர் குற்றச்சாட்டு!

Webdunia
வியாழன், 6 மே 2021 (09:04 IST)
பாகிஸ்தான் அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்றால் அணி நிர்வாகத்துடனும் கேப்டனுடனும் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று ஜுனைத் கான் குற்றம் சாட்டியுள்ளார்.

இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜூனைத் கான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை வீரராக உருவாகி வந்தார். ஆனால் 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் ஒரு இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் ‘கேப்டனோடும், அணி நிர்வாகத்துடனும் நெருக்கமாக இருந்தால் உங்களுக்கு எல்லா வகையான போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்புக் கிடைக்கும். நான் 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு திடீர் வெறுப்பால் அணியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டேன் எனக் கூறியுள்ளார்.

ஆனால் நான் நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி மீண்டு வருவேன்’ எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பி.சி.சி.ஐ-க்கு தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து விலக்கு.. புதிய மசோதாவால் பரபரப்பு..!

மீண்டும் டெஸ்ட் மற்றும் டி 20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயர்!.

பும்ரா இல்லாத போட்டிகளில் எல்லாம் இந்தியா வெற்றி பெறுகிறதா? சச்சின் சொல்வது என்ன?

சாம்சன் எங்கயும் போகலியாம்… சென்னை ரசிகர்கள் ஆர்வத்தைக் கிளப்பி இப்படி பண்ணிட்டாங்களே!

தொடர்நாயகன் விருதுக்கு ரூட்தான் சரியானவர்… கம்பீரின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை- ஹார் ப்ரூக்!

அடுத்த கட்டுரையில்
Show comments