Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டனோடு நெருக்கமாக இருந்தால்தான் வாய்ப்பு… பாக் வீரர் குற்றச்சாட்டு!

Webdunia
வியாழன், 6 மே 2021 (09:04 IST)
பாகிஸ்தான் அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்றால் அணி நிர்வாகத்துடனும் கேப்டனுடனும் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று ஜுனைத் கான் குற்றம் சாட்டியுள்ளார்.

இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜூனைத் கான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை வீரராக உருவாகி வந்தார். ஆனால் 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் ஒரு இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் ‘கேப்டனோடும், அணி நிர்வாகத்துடனும் நெருக்கமாக இருந்தால் உங்களுக்கு எல்லா வகையான போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்புக் கிடைக்கும். நான் 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு திடீர் வெறுப்பால் அணியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டேன் எனக் கூறியுள்ளார்.

ஆனால் நான் நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி மீண்டு வருவேன்’ எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அந்த முடிவு மட்டும் வேணாம் தல.. ப்ளீஸ்! தோனியிடம் கெஞ்சும் ரசிகர்கள்! – என்ன செய்யப்போகிறார் தோனி?

அடுத்த கட்டுரையில்
Show comments