Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்வி அடைந்தாலும் ஜோஸ் பட்லருக்கு குவிந்த விருதுகள்!

Webdunia
திங்கள், 30 மே 2022 (07:18 IST)
நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதனையடுத்து அந்த அணிக்கு நாடு முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
 இந்த நிலையில் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தாலும் அந்த அணியின் ஜோஸ் பட்லருக்கு விருதுகள் குவிந்தது. இந்த தொடரில் அதிக ரன்கள் அதாவது 863 ரன்கள் அடித்ததால் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற விருது ஜோஸ் பட்லருக்கு கிடைத்தது,
 
மேலும் இந்த தொடரில் பட்லர் 84 பவுண்டரிகள் மற்றும் 45 சிக்சர் அடித்தால் அதிக பவுண்டரிகள் அடித்த விருதும் கிடைத்தது.
 
அதுமட்டுமின்றி தொடர் நாயகன் விருதையும் ஜோஸ் பட்லர் தட்டி சென்றார். இருப்பினும் தனது அணி சாம்பியன் பட்டம் வெல்லவில்லை என்ற ஆதங்கம் தனக்கு இருப்பதாக ஜோஸ் பட்லர் பேட்டியில் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

இறுதி போட்டிக்கு செல்வது யார்? டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு! ப்ளேயிங் 11 அப்டேட்!

வின்னர் யாருன்னு இப்பவே முடிவு பண்ணியாச்சா? சென்னை சேப்பாக்கம் பேனரால் எழுந்த சர்ச்சை!

இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு ரிக்கி பாண்டிங்கை யாரும் அணுகவில்லை: ஜெய்ஷா

”ஒவ்வொரு நொடியும் பயந்துகிட்டுதான் இருக்கேன்!” வெற்றியின் ரகசியத்தை சொன்ன ‘தல’ தோனி!

ராஜா சார் இங்க பாருங்க.. குணா பாடலை பயன்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ்! – டேக் செய்து கோர்த்துவிடும் நெட்டிசன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments