Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குப் பின்னடைவு… முக்கிய வீரர் விளையாடுவது சந்தேகம்!

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (08:17 IST)
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய வீரராக விளங்கிவரும் ஜோப்ரா ஆர்ச்சர் ஐபிஎல் தொடரில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சர் இந்தியாவுக்கு எதிரான டி 20 தொடரில் விளையாடிய போது அவருக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கூட விளையாடாமல் இங்கிலாந்துக்கு திரும்பி செல்கிறார். இந்நிலையில் அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்பதும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவ விட ரொம்ப எமோஷனலா இருக்கானே!.. குஜராத் தோல்வியால் அழுத நெஹ்ரா மகன்!

போட்டி கைவிட்டு சென்றால் பும்ராவைக் கூப்பிடுவேன்… ஹர்திக் பாண்ட்யா பாராட்டு!

இறுதிப் போட்டி அதிர்ஷ்டக் குழந்தை ஹேசில்வுட்… RCB அணிக்கும் லக்கி பாயாக அமைவாரா?

நான் கோமாளி போல தோற்றமளிக்க விரும்பவில்லை… கொண்டாட்டம் குறித்து பும்ரா பதில்!

முக்கியமான மேட்ச்சில் பட்டையக் கிளப்பிய ‘ஹிட்மேன்’… ஐபிஎல் போட்டிகளில் புதிய சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments