Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குப் பின்னடைவு… முக்கிய வீரர் விளையாடுவது சந்தேகம்!

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (08:17 IST)
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய வீரராக விளங்கிவரும் ஜோப்ரா ஆர்ச்சர் ஐபிஎல் தொடரில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சர் இந்தியாவுக்கு எதிரான டி 20 தொடரில் விளையாடிய போது அவருக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கூட விளையாடாமல் இங்கிலாந்துக்கு திரும்பி செல்கிறார். இந்நிலையில் அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்பதும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments