Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குப் பின்னடைவு… முக்கிய வீரர் விளையாடுவது சந்தேகம்!

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (08:17 IST)
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய வீரராக விளங்கிவரும் ஜோப்ரா ஆர்ச்சர் ஐபிஎல் தொடரில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சர் இந்தியாவுக்கு எதிரான டி 20 தொடரில் விளையாடிய போது அவருக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கூட விளையாடாமல் இங்கிலாந்துக்கு திரும்பி செல்கிறார். இந்நிலையில் அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்பதும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசியக் கோப்பை தொடரிலும் பும்ரா இருக்க மாட்டாரா?

கோலி அழுது நான் பார்த்த நாள்… சஹால் பகிர்ந்த தருணம்!

ஒரு ஓவரில் 45 ரன்கள்: ஆப்கான் வீரர் உஸ்மான் கனியின் உலக சாதனை!

தாய் மண்ணில் அதிக ரன்கள்… சச்சினை முந்தி மற்றொரு சாதனை படைத்த ஜோ ரூட்!

பவுலிங் மெஷின் DSP சிராஜ்… இந்த தொடரில் இத்தனை ஓவர்கள் வீசியிருக்காரா?

அடுத்த கட்டுரையில்
Show comments