Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை இரண்டாவது டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் இருந்து முக்கிய வீரர் நீக்கம்

Webdunia
புதன், 15 ஜூலை 2020 (19:34 IST)
இங்கிலாந்து அணியில் இருந்து முக்கிய வீரர் நீக்கம்
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் பெற்ற தோல்வி இங்கிலாந்து அணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் நாளை இரு அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. மான்செஸ்டர் நகரில் நடைபெறவிருக்கும் இந்த போட்டியில் இருந்து ஜோ டென்லி நீக்கப்பட்டுள்ளார். முன்னணி பேட்ஸ்மேனான ஜோ டென்லி அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பதிலாக ஜோ ரூட் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
 
மே.இ.தீவுகள் அணியில் எந்தவித மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. நாளை தொடங்கவிருக்கும் போட்டியிலும் வென்று மே.இ.தீவுகள் அணி தொடரை கைப்பற்றுமா? அல்லது இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை சமன்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

அடுத்த கட்டுரையில்
Show comments