Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக ஐபிஎல் பிரபலம்..!

Webdunia
புதன், 12 ஜூலை 2023 (15:43 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளது. இன்று இரவு 7:30 மணிக்கு இந்த போட்டி தொடங்க இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார் என கேப்டன் ரோகித் சர்மா அறிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து மேற்கிந்த தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஜெய்ஸ்வால் அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஐபிஎல் போட்டியின் மூலம் பிரபலமான ஜெய்ஸ்வால் தற்போது இந்திய அணியில் இடம் பெற்றது மட்டுமின்றி தொடக்க ஆட்டக்காரராகவும் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய போட்டியின் தொடக்க வீரராக ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் களம் இறங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது இடத்தில் சுப்மன்கில் விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பௌலர்கள் அபாரம்…. ஜிம்பாப்வே அணி நிர்ணயித்த எளிய இலக்கு!

கோலி, ரோஹித் ஷர்மா ஷர்மா இடத்தைப் பிடிப்பது இலக்கல்ல… கேப்டன் சுப்மன் கில் பேட்டி!

பைனலில் சிறப்பாக பேட் செய்ய முடியும் என்ற நம்பிக்கையே என்னிடம் இல்லை – கோலி பகிர்ந்த தகவல்!

சொந்த மக்களே என்னை வெறுத்தார்கள்… விளையாட்டின் மூலம் பதிலளிக்க வேண்டும் என விரும்பினேன் –ஹர்திக் பாண்ட்யா!

அது சஹாலோட ஐடியாதானே… ரோஹித்தின் ஸ்டைல் வாக் குறித்து கேட்ட பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments