ஜெய்ஸ்வால் அபார சதம்.. இந்தியாவின் 2வது இன்னிங்ஸ் ஸ்கோர்..!

Mahendran
சனி, 17 பிப்ரவரி 2024 (17:28 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று முதல் நடைபெற்று வரும் நிலையில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து முதல் இமேஜில் 445 ரன்கள் எடுத்தது என்பதை பார்த்தோம். 
 
அதன்பின் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 319 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்தியா இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. முதல் இன்னிங்சில் வெறும் 10 ரன்களில் அவுட் ஆன ஜெய்ஸ்வால் இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி 104 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிர்பாராத வகையில் ரிட்டையர்டு ஹர்ட் ஆனார்,
 
இந்த நிலையில் இந்தியாவின் ஸ்கோர் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 196 என்ற நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இந்தியா தற்போது 332 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நாளைய நான்காவது நாள் ஆட்டத்தின் போது இந்தியாவின் ஸ்கோர் 500ஐ தொடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

முத்துசாமி செஞ்சுரி.. மார்கோ 93 ரன்கள்.. 500ஐ நெருங்கியது தெ.ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்..!

2 நாட்களில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவுக்கு $3 மில்லியன் இழப்பு..!

ஆஷஸ் முதல் டெஸ்ட்.. ஆஸ்திரேலியா அபார வெற்றி.. 10 வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட ஸ்டார்க்..!

அடுத்த கட்டுரையில்
Show comments