Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரக்தியில் ஜடேஜா: தடை குறித்து வருத்ததுடன் டிவிட்டர் போஸ்ட்!!

Webdunia
புதன், 9 ஆகஸ்ட் 2017 (16:13 IST)
இந்தியா இலங்கை போட்டியிடும் மூன்றாவது டெஸ்டில் பங்கேற்க ரவிந்திர ஜடேஜாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.


 
 
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 
 
இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி, 12 ஆம் தேதி  துவங்குகிறது. இதில் பங்கேற்க ரவிந்திர ஜடேஜாவுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. 
 
இதுகுறித்து ரவிந்திர ஜடேஜா தனது டுவிட்டர் பக்கத்தில், நான் நல்லவனாக இருக்க நினைக்கும் போது ஒட்டுமொத்த உலகமும் மோசமானதாக மாறிவிட்டது என பதிவிட்டுள்ளார்.
 
சமீபத்தில் வெளியிடப்பட்ட டெஸ்ட் தரவரிசையில் ரவிந்திர ஜடேஜா, பவுலர்களுக்கான தரவரிசையிலும், ஆல் ரவுண்டர்கள் தரவரிசையிலும் நம்பர் 1 இடத்துக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீரர்களை ஆழ்கடலில் தள்ளிவிடுவது போன்றது- முதல் டெஸ்ட் தோல்விக்குப் பின் கம்பீர்!

கங்குலி பயோபிக்கில் நடிக்க பதற்றமாக உள்ளது… பிரபல நடிகர் பதில்!

ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் ஒரேயொரு வெற்றி… தோல்விப் பாதையில் இந்தியா!

350 ரன்களுக்கு மேல் இலக்கு… இரண்டு முறையும் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து!

இந்தியாவின் பீல்டிங் டெஸ்ட் தரத்தில் இல்லை.. தோல்விக்கு காரணம் இதுதான்: சுனில் கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments